Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாஜெய்லர் இசை வெளிட்ட விழாவுக்கு தளபதி விஜய்க்கு அழைப்பு.. விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

ஜெய்லர் இசை வெளிட்ட விழாவுக்கு தளபதி விஜய்க்கு அழைப்பு.. விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெய்லர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயில் திரைப்படத்தை காண ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு படக்குழுவினர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழாவை கோலாகலமாக நடத்த படக்குழுவினர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் இந்த விழாவில் இயக்குனர் நெல்சன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தின் கதாநாயகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேலும் பல பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் இந்த விழாவில் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக உலகநாயகன் கமலஹாசனின் தளபதி விஜய்யையும் அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

உலகநாயகன் கமலஹாசன் சன் பிக்சர்ஸ் என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டு ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. அதே சமயம் தளபதி விஜய் இந்த விழாவிற்கு வர மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாகவே தளபதி விஜய் அவருடைய திரைப்படம் அல்லாத எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பெரும்பாலும் கலந்து கொள்ள மாட்டார் இது அவருடைய இயல்பு.
என் அவர் நடித்து திரைப்படங்கள் உடைய இசையை விட்டு விழாவில் மட்டும் தான் அவர் பெரும்பாலும் கலந்து கொள்வார்.

அதிலும் அவருடைய நேரம் வரும்வரை எந்த ஆடம்பரமும் இன்றி அமைதியாக அமர்ந்திருப்பதும் அவர் பேசக்கூடிய நேரத்தில் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் பேசுவதும் அவருடைய பழகும் ஆகும். அதன் காரணத்தினால் தான் இந்த இந்த விழாவிற்கு வராமல் மறுத்திருக்கலாம்.ஆனால் அவர் அரசியலுக்கு வரப்போகிறேன் என்ற குறிப்பு வெளியிட்டதிலிருந்தே அவர் எதை செய்தாலும் அதற்கு பல எதிர்ப்புகள் இருந்து வருகிறது.

ஜெயலர் திரைப்படத்தின் உடைய இரண்டாவது சிங்கிளாக வெளியிடப்பட்ட டைகர் காக்கும் என்ற பாடலின் வரிகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நிரந்தரமானவர். வேறு யாரும் அவருக்கு நிகர் இல்லை என்பது போன்ற வரிகள் இடம்பெற்று இருக்கிறது.

அதுவெல்லாம் அடுத்த சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் தான் என்று கூறுபவர்களுக்காக எழுதப்பட்டது போலவும் அதை மனதில் வைத்துக்கொண்டு தான் தளபதி விஜய் இதை மறுத்திருக்கிறார் என்றும் வதந்தியை கிளப்பி வருகிறார்கள் .

Most Popular