Wednesday, July 24, 2024
- Advertisement -
Homeசினிமாஎன்னதான் தனுஷ் மேல கோவம் இருந்தாலும் அப்படியா சொல்றது.. 3 திரைப்படம் குறித்து ஐஸ்வர்யா

என்னதான் தனுஷ் மேல கோவம் இருந்தாலும் அப்படியா சொல்றது.. 3 திரைப்படம் குறித்து ஐஸ்வர்யா

2012 ஆம் ஆண்டு தன் முன்னாள் கணவரான நடிகர் தனுஷ்யையும், நடிகை ஸ்ருதிஹாசனயும் முக்கிய கதாபாத்திரமாக வைத்து காதல் கதை களத்தில் 3 திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார்.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் தற்போது முன்னணி நடிகருள் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் துணை நடிகராக நடித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய காதல் காவியம் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அமையவில்லை .

ஒரு சாதாரண திரைப்படம் தான் ஆனால் இந்த திரைப்படத்திற்கு உயிர் கொடுத்தது இசையமைப்பாளர் அனிருத் இயக்கிய ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல்.

- Advertisement -

தற்பொழுது இளையராஜா ,ஏ ஆர் ரகுமானின் வரிசையில் இடம் பிடித்திருக்கும் அனிருத் அப்பொழுது தன்னுடைய முதல் அடியை இந்த பாடல் மூலம் தான் எடுத்து வைத்தார் .அவர் முதலில் இசையமைத்த திரைப்படமும் இந்த 3 திரைப்படம் தான். மேலும் மேலும் இந்த ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முதல் பாடலில் மிக பெரிய ஹீட்டை கொடுத்தது .தற்பொழுது ஒரு பேட்டியில் திரைப்படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒய் திஸ் கொலவெறி என்ற அந்த பாடல் இந்த அளவிற்கு ரீச் ஆகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.

அது ஆச்சரியமான விஷயம் தான் .ஆனால் இது இந்த திரைப்படத்தினை மிகப்பெரிய அழுத்தத்திற்கு கொண்டு சென்று விட்டது. 3 திரைப்படம் வெற்றி பெறுவதற்கு எந்த வகையிலும் இந்த பாடல் உதவவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஒருவகையில் இந்த கருத்தும் உண்மைதான் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் நிற்பது போல் திரைப்படத்தின் கதை பலர் மனதில் இதுவரை நிற்கவில்லை.

Most Popular