Monday, May 20, 2024
- Advertisement -
Homeசினிமாகௌசல்யாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா ..?இதுதான் அவர் திருமணம் செய்யாததற்கு காரணமா...?

கௌசல்யாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா ..?இதுதான் அவர் திருமணம் செய்யாததற்கு காரணமா…?

90s களின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கௌசல்யா இவர் பலருக்கும் ஃபேவரைட் ஹீரோயினாக இருந்த நடிகை ஆவார்.

- Advertisement -

காலமெல்லாம் காதல் வாழ்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆன இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் ரசிக்கப்பட்டார்.

பிரியமுடன், நேருக்கு நேர், சொல்லாமலே, பூவெளி, வானத்தைப்போல, ஏழையின் சிரிப்பில், மனதை திருடி விட்டாய் போன்ற திரைப்படங்களில் கார்த்திக் ,பிரபு தேவா, விஜய், சூர்யா போன்ற பிரபலங்களுக்கு கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

அதன் பிறகு திருமலை, பூஜை, சந்தோஷ் சுப்பிரமணியம், நட்பே துணை போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்திருந்தார் நடிகை கௌசல்யா.

- Advertisement -

ஆனால் அவர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்பொழுது அவர் இருக்கும் உடலமைப்பிற்கும் இப்பொழுது அவர் இருக்கும் உடல் அமைப்பிற்கும் நிறைய மாற்றங்கள் இருக்கிறது.
மெல்லிய உடலை கொண்ட இவர் திடீரென்று பருமனாக காணப்பட்டார்.

இதற்கு என்ன காரணம் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர் .இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் இவரைப் பற்றி ஒரு சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

இவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட ஏதோ பிரச்சனை ஏற்பட்டதால் அதற்கான மருத்துவம் பார்க்கும் பொழுது இவருக்கு உடல் பருமனாகி விட்டதாம். இதன் காரணத்தினால் தான் இவர் இடையில் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார் என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

மேலும் இப்பொழுது அந்த உடல் பருமன் பிரச்சனையும் சரி செய்து பழையபடி ஆகிவிட்டாராம் நடிகை கௌசல்யா. 45 வயதை தொட்ட இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு எனக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லை. நான் இப்படியே இருக்க விரும்புகிறேன்.

என் வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது போன்று பதிலளித்திருக்கிறார் நடிகை கௌசல்யா. மேலும் எனக்குத் தோன்றும் பொழுது திருமணம் செய்து கொள்வேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் நடிகை கௌசல்யா என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

Most Popular