Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாவிபத்து குறித்து நடிகை மதுமிதா கொடுத்த விளக்கம்..! நடந்தது என்ன..?

விபத்து குறித்து நடிகை மதுமிதா கொடுத்த விளக்கம்..! நடந்தது என்ன..?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை மதுமிதா தற்பொழுது ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் .

- Advertisement -

ஜனனி புதிதாக ஒரு கார் வாங்கி அந்த காரை சோழிங்கநல்லூரில் அக்கறை வழியாக இ சி ஆர் ஆர் ஒன் வே வில் ராங் ரோட்டில் காரை ஓட்டி சென்று எதிரே வந்த ஒரு போலிஸ் கான்ஸ்டபிலை பைக்கில் மோதி விபத்துக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது .அதற்குப் பிறகுதான் செம்மஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் தான் என்று தெரிய வந்தது. இதனால் மதுமிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குடிபோதையில் மதுமிதா தான் தவறு செய்யவில்லை என்று தோழிகளோடு வாதித்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒரு காணொளி இணையத்தில் பரவி வருகிறது இதற்கு தற்பொழுது நடிகை மதுமிதா நேரடியாக பேசி ஒரு காணொளியை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த வீடியோவை நான் ஒரு ரூமர் கிளியர் செய்வதற்காக பேசி இருக்கிறேன். நான் ஒரு காவல் அதிகாரியில் காரின் மோதியதாகவும் குடிபோதையில் அவரை அடித்ததாகவும் காணொளி பறவி வருகிறது .அது வதந்தியாகும் .முதலில் நான் குடிக்கவே இல்லை ஆனால் நான் அவரை காரில் மோதியது உண்மைதான் .

- Advertisement -

அவருக்கு  லேசான அடி தான் பட்டது .அது மிகவும் சிறிய விபத்து தான் இதுதான் உண்மை வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார். நடிகை மதுமிதா மேலும் நானும் நலமாக இருக்கிறேன் அந்த போலீஸ் அதிகாரியும் அதில் நலமாக இருக்கிறார் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார் நடிகை மதுமிதா.

நடிகை மதுமிதா வெளிப்படையாக இப்படி ஒரு காணொளியை வெளியிட்டதால் இணையத்தில் பரவி வரும் அந்த காணொளி பொய் என்பது உறுதியாகி இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Most Popular